top of page
Search

NEW CHANGES - SABARI_4465

Writer's picture: Sabari Arjun18Sabari Arjun18

Hope ,To Start A New Post

AS OF REQUEST - BRO KAVITHAI ELUTHA THERIUMA

BLOGGER-TRY PANALM BRO



பிறந்ததிலிருந்து துயரத்தைக் காணாத ஒரு பெண் தன் குழந்தைக்காகத் தாய்மை வலியைத் தாங்குகிறாள்

தன் வலியை மறந்து தன் குழந்தையின் கண்ணீரைத் துடைக்கிறவள் தாய்

தனக்கு உணவில்லை என்றாலும் தன் குழந்தையின் பசியைப் போக்குபவள் தாய்

பெண்மையை உணரச்செய்வது தாய்மையே

செயின் இன்பம் தாயினால் மறைக்கப்படுகின்ற துன்பத்தில் அடங்கும்

தாய்மையை போற்ற ஒரே வழி தாயை மதிக்கவேண்டும்....அவர்களின் சொல்லை மீறக்கூடாது.....மகிழ்ச்சி அளிக்க வில்லையென்றாலும் துன்பமளிக்கக்கூடாது



 
 
 

1 Comment


Sabari Rajkumar
Sabari Rajkumar
Jan 08, 2022

Super broo rock n olll

Like
Post: Blog2_Post

- Pollachi - Tamil Nadu - India

©2023 All Rights Reserved To SABARIRAJKUMAR

bottom of page