Hope ,To Start A New Post
AS OF REQUEST - BRO KAVITHAI ELUTHA THERIUMA
BLOGGER-TRY PANALM BRO
தாய்மை.🤱
பிறந்ததிலிருந்து துயரத்தைக் காணாத ஒரு பெண் தன் குழந்தைக்காகத் தாய்மை வலியைத் தாங்குகிறாள்
தன் வலியை மறந்து தன் குழந்தையின் கண்ணீரைத் துடைக்கிறவள் தாய்
தனக்கு உணவில்லை என்றாலும் தன் குழந்தையின் பசியைப் போக்குபவள் தாய்
பெண்மையை உணரச்செய்வது தாய்மையே
செயின் இன்பம் தாயினால் மறைக்கப்படுகின்ற துன்பத்தில் அடங்கும்
தாய்மையை போற்ற ஒரே வழி தாயை மதிக்கவேண்டும்....அவர்களின் சொல்லை மீறக்கூடாது.....மகிழ்ச்சி அளிக்க வில்லையென்றாலும் துன்பமளிக்கக்கூடாது

Super broo rock n olll